Friday, November 11, 2011

கம்பர் பாடல் - சுஜாதா பொழிப்புரை


கம்பரின் கடவுள் வாழ்த்துப் பாடல்:

உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே !

சுஜாதாவின் பொழிப்புரை:

         எல்லா உலகங்களையும் படைத்து, காத்து, அழித்து முடிவிலாத விளையாட்டுகளை உடைய தலைவருக்கே நாங்கள் சரணம்! 

சுஜாதாவின் சென்னைத்தமிழ்பொழிப்புரை:

நாமெல்லாம் பொறக்க சொல்ல படச்சு காப்பாத்தி சாவடிக்கிறார் பாரு தல, அவுரு கால்ல உயு வாத்யாரே!


No comments:

Post a Comment