Friday, September 23, 2011

மனுஷ்யபுத்திரன்

கடவுள் உங்களோடு
பேசுவதை நிறுத்திவிடுவார்,
எல்லா உணர்ச்சிகளையும் நீங்கள்
உங்களுடைய சொற்களால் நிரப்பும்போது.
- மனுஷ்யபுத்திரன்

No comments:

Post a Comment