Friday, September 23, 2011

மனுஷ்ய புத்திரன்


சிவப்புப் பாவாடை
வேண்டுமெனச் சொல்ல
அவசரத்திற்கு
அடையாளமேதும் சிக்காமல்
விரலைக் கத்தியாக்கி
தன் தொண்டையறுத்து
பாவனை ரத்தம்
பெருக்குகிறாள் ஊமைச் சிறுமி

No comments:

Post a Comment