Friday, September 23, 2011

வைரமுத்து, "புது வெள்ளை மழை" பாடலில்

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை;
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை.

உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது

இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யார் சொன்னது?

- வைரமுத்து, "புது வெள்ளை மழை" பாடலில்

No comments:

Post a Comment