Friday, September 23, 2011

நா முத்துக்குமார், "இறகைப் போலே அலைகிறேனே" பாடலில்

கூட வந்து நீ நிற்பதும்
கூடு விட்டு நான் செல்வதும்
தொடருதே தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும்,
மீதி நெஞ்சிலே என்பதும்,
புரியுதே புரியுதே காரணம்.
நேரங்கள் தீருதே, வேகங்கள் கூடுதே,
பூவே உன் கண்ணுக்குள்ளே பூமிப்பந்து சுத்துதே!!!

- நா முத்துக்குமார், "இறகைப் போலே அலைகிறேனே" பாடலில்

No comments:

Post a Comment