Monday, October 17, 2011

உண்மை - சுஜாதா

உண்மை ஒவ்வொரு முறை சொல்லப்படும்போதும் கொஞ்சம் பொய் கலக்கப்படுகிறது. இறுதியில் பொய் பட்டும் பாக்கியிருந்து உண்மை நீர்த்துப்போகிறது.
- சுஜாதா, உண்மையும் பொய்யும் கட்டுரையில், 'இன்னும் சில சிந்தனைகள்', உயிர்மை பதிப்பு

No comments:

Post a Comment