Wednesday, October 5, 2011

தரிசனம் - ஆத்மாநாம்

கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை;

அவரும் புன்னகைத்துப்
போய்விட்டார்.

ஆயினும்
மனதினிலே ஒரு நிம்மதி

No comments:

Post a Comment