Wednesday, October 12, 2011

பெருஞ்சிங்கம் - கமல்ஹாசன்

ஞானமெனும் பெருஞ்சிங்கம்
எறும்புகளை உண்பதில்லை,
இறந்தபின் சிங்கத்தை
எறும்புகள் உண்பதுண்டு

- கமல்ஹாசன்

No comments:

Post a Comment